திருக்கல்யாண உற்சவ வைபவம்

திருச்செங்கோட்டில் உள்ள ஆண்டாள் வைகுந்த வெங்கடேச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது.
திருச்செங்கோடு சி ஹெச் பி காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேச பெருமாள் திருக்கோயில் கூடாரவல்லி நடைபெற்றது. இதனை ஒட்டி ஸ்ரீ ஆண்டாள் வைகுந்த வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி, 100 தடா அன்னம் வைத்து பூஜை, நடந்தது திருப்பாவை சேவித்தல், நாம சங் கீர்த்தனம் மற்றும் நடனம், கோலாட்டம் ஆகியவை திருப்பாவை குழுவினரால் நடத்தப்பட்டது நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்

Tags

Next Story