சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாணம் 

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கடந்த 16ஆம் தேதி பச்சை போடுதல், 17ஆம் தேதி கம்பம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்வான பதினெட்டாம் தேதி சூரசம்ஹார விழா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Tags

Next Story