திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சி!

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சி!

திருவண்ணாமலையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சி எஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்றது.


திருவண்ணாமலையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சி எஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சி எஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பர்வின் சுல்தானா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .இதில் எஸ்கேபி கல்வி குழும நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story