திருக்குராயீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா !

திருக்குராயீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா !

கும்பாபிஷேக விழா

திரிபுரசுந்தரி சமேத திருக்குராயீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்பலூரில் உள்ள சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல்பெற்ற திரிபுரசுந்தரி சமேத திருக்குராயீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரம் புதிதாக அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கொடிமரம் மற்றும் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story