மகனுடன் வந்து வாக்களித்த திருநாவுக்கரசர்

மகனுடன் வந்து வாக்களித்த திருநாவுக்கரசர்

வாக்களித்த தந்தை, மகன் 

தீயத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்கு சாவடியில் திருநாவுக்கரசர் எம்பி அவரது மகன் ராமச்சந்திரன் எம்.எல்.ஏவுடன் வந்து வாக்களித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஆவுடையார் கோவில் ஒன்றியம் தீயத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சதிருநாவுக்கரசர் அவரது மகனும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் ஆகியோர் வாக்களித்தனர்.

Tags

Next Story