தீவிர வாக்கு சேகரிப்பில் திருநெல்வேலி அதிமுக வேட்பாளர்

தீவிர வாக்கு சேகரிப்பில் திருநெல்வேலி அதிமுக வேட்பாளர்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான்சி ராணி தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான்சி ராணி தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்ததை தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று (மார்ச் 26) இரண்டாவது நாளாக காலையிலே பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், தொழிலதிபர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story