திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் மாயம்

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் மாயம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே ஜெயக்குமார் திடீரென மாயமான நிலையில், போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே ஜெயக்குமார் திடீரென மாயமான நிலையில், போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக கே.பி.கே ஜெயக்குமார் உள்ளார். அவர் இன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மகன் கருத்தையா உவரி காவல் நிலையத்தில் இன்று (மே 4) புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் உவரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story