சிக்னலில் மக்களுக்காக பந்தல் அமைத்த திருநெல்வேலி மாநகராட்சி

சிக்னலில் மக்களுக்காக பந்தல் அமைத்த திருநெல்வேலி   மாநகராட்சி

தாமிரபரணி நதிக்கரை சாலை சிக்னலில் பொதுமக்கள் வெயிலில் இருந்து காக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


தாமிரபரணி நதிக்கரை சாலை சிக்னலில் பொதுமக்கள் வெயிலில் இருந்து காக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினம்தோறும் வெப்பத்தின் அளவு சதத்தை தாண்டி பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே தாமிரபரணி நதிக்கரை சாலையில் அமைந்துள்ள சிக்னலில் இருந்து பொதுமக்கள் காக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (மே 10) பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story