திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு

திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு

திருநெல்வேலியில் லாரி மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்ககோரி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


திருநெல்வேலியில் லாரி மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்ககோரி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆறுமுகநேரியை சேர்ந்த தொழிலாளி செல்வன் கடந்த 15.10.20 அன்று ஆறுமுகநேரி சாலையில் சென்ற போது லாரி மோதி காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு வழங்க அவரது மனைவி சுதா திருநெல்வேலி 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிபதி திருமகள் நேற்று (மே 3) 30,51,760 ரூ இழப்பீடு வழங்க லாரியின் காப்பீடு கழகத்திற்கு உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story