அரசுக்கு திருநெல்வேலி முன்னாள் எம்பி வலியுறுத்தல்

அரசுக்கு திருநெல்வேலி முன்னாள் எம்பி வலியுறுத்தல்

முன்னாள் எம்பி

திருநெல்வேலியில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து திருநெல்வேலி முன்னாள் எம்பி ராமசுப்பு நேற்று (மே 18) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி மாநகர பகுதியில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துள்ளார்.

Tags

Next Story