தென் தமிழகத்தில் முதலிடம் பெற்ற திருநெல்வேலி

தென் தமிழகத்தில் முதலிடம் பெற்ற திருநெல்வேலி

பைல் படம் 

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.44 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று (மே 6) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் திருநெல்வேலியில் மாணவர்கள் 96.44 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். தூத்துக்குடி 96.39, தென்காசி 96.07, கன்னியாகுமரி 95.72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் தென் தமிழகத்தில் முதல் இடத்தை திருநெல்வேலி மாவட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story