திருநெல்வேலியில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவு

திருநெல்வேலியில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவு

திருநெல்வேலியில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (மே 23) காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 333.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story