திடீரென செல்போனில் கால் செய்து நீங்கள் நலமா என கேட்ட அப்பாவு..!

திடீரென செல்போனில் கால் செய்து நீங்கள் நலமா என கேட்ட அப்பாவு..!

நீங்கள் நலமா திட்டத்தில் பேசிய சபநாயகர் அப்பாவு

பொதுமக்களுக்கு போன்போட்டு நீங்கள் நலமா என பேசிய சபாநாயகர் அப்பாவு.

தமிழகத்தில் நீங்கள் நலமா திட்டம் தொடங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ராதாபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது பழவூரை சேர்ந்த கனி என்பவர் தொலைபேசியில் பேசுகையில், 25 ஆண்டாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டோம் தற்போது பட்டா கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story