நாகாலம்மன் கோயில் விழாவில் பொதுமக்கள் சாமிதரிசனம்

நாகாலம்மன் கோயில் விழாவில் பொதுமக்கள் சாமிதரிசனம்
நாகாலம்மன் கோவில் திருவிழா 
நாகாலம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நாகாலம்மன் கோயில் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதியில் உள்ள நாகாலம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.அதில், நாகாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள். ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா இன்று முழக்கங்கள் எழுப்பி கற்பூர தீபாராதனை செய்து அனைவரும் அம்மன் அருளை பெற்றனர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டார். உடன் நகர செயலாளர் சதாசிவம், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜாகிர் அகமது மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Next Story