திருப்பத்தூர்: கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண் கைது!

திருப்பத்தூர்:  கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண் கைது!

கைது செய்யப்பட்ட பரிமளா 

திருப்பத்தூர் அடுத்த வெங்கட்டனூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த வெங்கட்டனூர் பகுதியில் கள்ள சாராயம் விற்பதாக கந்திலி காவல்துறைக்குரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொண்டதில் வெங்கடேசன் மனைவி பரிமளா வீட்டுக்கு பின்புறம் சாராயம் விற்பது தெரிய வந்தது உடனடியாக பரிமளாவை கைது செய்து அவரிடம் இருந்த கள்ள சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story