திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அறை திறப்பு விழா!

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அறை திறப்பு விழா!

மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி

வாணியம்பாடியில் உள்ள மாவட்ட கழக அலுவகத்தில் WAR ROOM திறப்பு விழா

திருப்பத்தூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறை திறப்பு விழா நடைபெற்றது.

வாணியம்பாடியில் உள்ள மாவட்ட கழக அலுவகத்தில் WAR ROOM திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,9 ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தலைமையில் கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ரிப்பன் வெட்டி திருந்து வைத்து சிறப்பித்தார்.

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.சி.தேவகுமார் வரவேற்பு நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கழக சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், கழக சட்டத்துறை துணை செயலாளர் கே.சந்துரு, மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் சு.அரசு, எம்.விமலன், மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலீல், அன்பழகன், மணி, ஆனந்தகுமார், ஜோதிராமன், வடிவேலு, பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story