திருப்பூர் ஆணையர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி பெரியப்பனவர் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஆலங்காடு மற்றும் சாயப்பட்டறை வீதி பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story