திருப்பூர் ஆணையாளர் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி குறித்த ஆய்வு
மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி தருவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் காங்கேயம் ரோடு, வேலன் ஹோட்டல் அருகில் உள்ள வணிக வளாக கட்டிட அனுமதி வழங்குவதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி பொறியாளர் ஆறுமுகம் உட்பட பலர் உள்ளனர்.
Next Story