இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முகவர்கள் கூட்டம்.

திருப்பூர் செரங்காடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூத்முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செரங்காடு பகுதியில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story