திருப்பூரில் புத்தக திருவிழா துவக்கம்

திருப்பூரில் புத்தக திருவிழா துவக்கம்
திருப்பூர் காங்கேயம்ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

திருப்பூர், காங்கேயம் ரோட்டில் உள்ள வேலன் ஹோட்டல் வளாகத்தில் தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜிகிரியப்பனவர், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன், உதவி ஆட்சியர் சௌமியா ஆனந்த் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story