திருப்பூர் ஆட்சியர் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்துத்து துவக்கம்

திருப்பூர் ஆட்சியர் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்துத்து துவக்கம்

கொடியசைத்து தொடங்கி வைப்பு 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தேசிய வாக்காளர் தின விழாவில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தராஜ் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின விழாவில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கொடியசைத்துத்து துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார்ஜிகிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் ,திருப்பூர் சார்ஆட்சியர் சௌமியா ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story