திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பாலம் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நடராஜ் தியேட்டர் அருகில் பாலம் கட்டும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நடராஜ் தியேட்டர் அருகில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன், உதவி செயற் பொறியாளர் முனியாண்டி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்...

Tags

Next Story