திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தார் சாலை பணியை ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தார் சாலை பணியை ஆய்வு

சாலை பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 43வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தார் சாலை மறு சீரமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 43-வது வார்டுக்கு உட்பட்ட ஏபிடி ரோடு, எழுமெண்டரி பள்ளி கிழக்கு வீதி மற்றும் குறுக்கு வீதி தார் சாலைகள் மறு சீரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story