திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பள்ளியில் ஆய்வு!
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், உதவி ஆணையாளர் (மண்டலம் 3&4)வினோத் உட்பட பலர் உள்ளனர்.
Next Story