போட்டித் தேர்வுக்கு பயிலும் தேர்வர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் !

போட்டித் தேர்வுக்கு பயிலும் தேர்வர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் !

புத்தகங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் !

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் போட்டி தேர்வுக்கு பயிலும் தேர்வர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் போட்டி தேர்வுக்கு பயிலும் தேர்வர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சிறந்த நூலாசிரியர்களின் புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுரேஷ் உள்ளார்.

Tags

Next Story