திருப்பூர் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின கொண்டாட்டம்!

திருப்பூர் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின கொண்டாட்டம்!

கொடியேற்று விழா 

மே தினத்தை முன்னிட்டு திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியுசி தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.
மே ஒன்றாம் தேதி நாடு முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர், ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியுசி தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story