திருப்பூர்: நியாயவிலை கடையை துவக்கி வைத்த மேயர்

திருப்பூர்:   நியாயவிலை கடையை துவக்கி வைத்த மேயர்

நியாய விலைக்கடை துவக்க விழா 

திருப்பூர் மாநகராட்சி 22 , 23 வது வார்டுக்கு உட்பட்ட ஓலப்பாளையம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11,5000 மதிப்பில் புதிய ரேஷன் கடை மற்றும் ரூ. 9,50,000 மதிப்பில் சுற்று சுவர்,மேற்கூரையினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம் 1- வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 22 - வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்,கவுன்சிலர் துளசிமணி நடராஜன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story