திருப்பூர் மாநகராட்சி புதிய வகுப்பறை கட்டிடங்கள் ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சியின் கீழ் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் செல்லம்மாள் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி தற்காலிகமாக இடமாற்றம் செய்து புதிய வகுப்பறைகள் கட்டப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . உடன் உதவி ஆணையாளர் (நிருவாகம்) கனகராஜ் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story