திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் வரி கட்டாத கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை.

திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் வரி கட்டாத கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை.

வரி கட்டாத கட்டிடங்களுக்கு சீல்

திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்திற்கான வரி நிலுவையில் இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நிலுவையில் உள்ள வீட்டு வரி , காலியிட வரி , தண்ணீர் வரி , பாதாள சாக்கடை வரி ஆகியவற்றை கட்ட தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்திற்கான வரி நிலவையில் இருப்பதை கண்டறிந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று 19-2-24 கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story