திருப்பூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வடக்கு தொகுதிக்கான கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வடக்கு தொகுதிக்கான கட்சி அலுவலகம் திறப்பு விழா திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட பாமக தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

Tags

Next Story