திருப்பூர் : மங்கலத்தில் தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

திருப்பூர் :  மங்கலத்தில் தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மங்கலம் கிளையின் சார்பாக மங்கலத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான், முகமது அதீப் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இதில் பொருளாளர் அப்பாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மங்கலம் பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கலம்,திருப்பூர் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் அதிக வாகனங்கள் செல்கிறது. இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story