திருவாதிரை திருவிழா; சுவாமி அம்பாள் 63 நாயன்மார்களுக்கு காட்சி

திருவாதிரை திருவிழா; சுவாமி அம்பாள் 63 நாயன்மார்களுக்கு காட்சி

 சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, அம்பாள் 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, அம்பாள் 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு கோமதி அம்மனுக்கும் சங்கரலிங்க சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சப்பரம் புறப்பட்டு கோயில் வாசல் முன்பு திருவாதிரை திருவிழா - சுவாமி அம்பாள் 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story