திருவாரூர்: வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது

திருவாரூர்: வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி அன்று தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தினத்தன்று வீரதீர செயல்படுகின்ற 13 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும்,பாராட்டு பத்திரமும் வழங்கப்பட உள்ளது. அரசின் விருதுகள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story