கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

திருவாரூரில் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்

Tags

Next Story