திருவாரூர் கோவில் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் கோவில் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி

ஆய்வு செய்த எஸ்பி

திருவாரூர் கோவில் திருவிழாவை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி.

திருவாரூர் வண்டம்பாளையம் அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story