திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு

திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு

திருவதிகை பெருமாள் 

திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு மூலவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனாக தாயார் எம்பெருமான் மடியில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story