புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம் திம்மிரெட்டி பாளையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண்டதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவரை கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த திம்மிரெட்டி பாளையத்தில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலூர் போலீசார் ’ சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அதில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து திம்மிரெட்டிப்பாளையதைச் சேர்ந்த ராஜேந்திரன், 40; கைது செய்தனர்.

Tags

Next Story