பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதேசி வைபவம்

பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதேசி வைபவம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பு

தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் நாலை சொர்க வாசல் திறப்பை
தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் நாளை 23ம் தேதி வைகுண்ட ஏகாதேசி சொர்க் கவாசல் திறப்பு விழா நடக்கிறது. அதனையொட்டி அன்று அதிகாலை 3:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியே சுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

Tags

Next Story