சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின் நிறுத்தம் 

சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் நாளை 13 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேத்தியாதோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்துர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சகொல்லை, மிராளுர். , மருதூர், B. உடையூர், மதுராந்தகநல்லூர், பரதூர், அயனூர், அக்காரமங்கலம், பன்னப்பட்டு, சிறுகானூர், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை ஆடூர் வடஹரிராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

Tags

Next Story