விழுப்புரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

விழுப்புரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

மின் தடை 

விழுப்புரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்வினியோகம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,ஜானகிபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 13) நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பாண்டியன் நகர், பார்த்தசாரதி நகர், மஞ்சு நகர், ஆடல் நகர், கட்டபொம்மன் நகர், எத்திராஜ் நகர், காந்தி நகர், வசந்தம் நகர். இ.பி.காலனி, ஜீவராஜ் நகர், என்.ஜி.ஓ., காலனி, போலீஸ் குடியிருப்பு, மீனாட்சி நகர், பாரதியார் நகர், சாலாமேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story