சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

மின் தடை 

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் நாளை 20/01/24 மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலக்கல்லூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story