நாளை மறுதினம் மின்தடை

நாளை மறுதினம் மின்தடை

பைல் படம்

வள்ளியூர் உயர்மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கபப்ட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உபமின் நிலையத்தில் வருகின்ற 18ஆம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் உதயத்தூர், இளையநயினார்குளம், முருகேசபுரம், சிதம்பராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வள்ளியூர் கோட்ட பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story