ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம்

ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம்

போளூர் மாணவி சாதனை

போளூர் மாணவி சாதனை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஆர். ஸ்ரீநிதி, ஜீ. நிஷா, ஆ.ர் ஓவியா, எம்,கோசலை,ஜே.காவியா ஆகியோர் ஊரகத் திறனாய்வுத் தேர்வில்தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் மாணவி ஸ்ரீநிதி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவிகள் பிரிவில் 63 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

Tags

Next Story