மாணவர்களுக்கு சுற்றுலா நிகழ்ச்சி

குழந்தைகள் நல காப்பதில் உள்ள மாணவர்களுக்கு சுற்றுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா துறையின் சார்பில் குழந்தைகள் நல காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா நிகழ்ச்சியை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு பவன்குமார் ஜி கிரியப்பனவர் தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆனந்தன் குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story