மணிமுத்தாறு அருவியில் அனுமதி - மகிழ்ச்சியில் மக்கள்

மணிமுத்தாறு அருவியில் அனுமதி - மகிழ்ச்சியில்  மக்கள்

மணிமுத்தாறு அருவி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அருவியாக மணிமுத்தாறு அருவி உள்ளது. இந்த அருவியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பராமரிப்பு பணிக்காக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இன்று (ஏப்.26) காலை 8 மணி முதல் மதியம் 3 வரை வனத்துறையினர் குளிக்க அனுமதி அளித்துள்ளனர். இந்த அனுமதியை தொடர்ந்து காலை முதல் அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இன்பமுடன் குளித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story