குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குற்றாலம் அருவி
குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றாலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்யாத நிலையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிக குறைவாகவே உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று மதியம் ஐந்தருவியில் குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். இதனால தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் ஊருகளுக்கு திரும்பினர்.

Tags

Next Story