நீரின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நீரின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குற்றாலத்தில் நீரின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

குற்றாலத்தில் நீரின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. கடந்த சில மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அனைத்து அருவிகளும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குற்றாலம் மெயின் அருவி முழுமையாக வறண்டு காணப்படுகிறது , இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று 30ம் தேதி குற்றாலத்திற்கு வந்த பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story