நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணையில்  சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடிவேரி அணை

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் வினாடிக்கு 1396 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணை மூடப்பட்டுள்ளது.ஆற்றில் இறங்கவோ,பரிசல் இயக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துத்துள்ளனர்.

Tags

Next Story