குற்றாலம் ஐந்தருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

குற்றாலம் ஐந்தருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
ஐந்தருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் குளித்து செல்கின்றனர்
ஐந்தருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் குளித்து செல்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நீர் நிலைகளைத் தேடி மக்கள் படையெடுக்கும் நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் ஐந்தருவியில் சிறிதளவு விழும் நீரில் வெப்பத்தை தணிப்பதற்காக மக்கள் கூட்டம் படையெடுத்து வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகள் விடுமுறை என்பதால் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் சுற்றுலா பயணிகளும் குளித்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story