சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக சேலம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


தொடர் விடுமுறை காரணமாக சேலம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புனித வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அண்ணா பூங்கா, லேடீஸ் அண்ட் ஜென்ஸ் சீட் மற்றும் காட்சி முனை பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story